இந்தியா

மும்பை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 20) நிறைவு பெற்றது.
புனே: இந்தியாவின் புனே நகரில் போர்ஷே காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் இருவரை நசுக்கிக் கொன்ற பதின்ம வயது இளையருக்கு பிணை வழங்கும்போது நீதிமன்றம் விநோதமான நிபந்தனைகளை விதித்துள்ளது.
தானே: மகாராஷ்டிராவின் தானே நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கைச் செலுத்த முயன்ற ஆடவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
புனே: பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய பத்து நிமிடங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இயந்திரத்தில் தீப்பிடித்ததை அடுத்து, அவ்விமானம் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.
பரேலி: மேம்பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்ததில் பயணி ஒருவர் மாண்டுபோனார்; மேலும் 40 பேர் காயமுற்றனர்.